உபாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக.

உபாகமம் (Deuteronomy) 21:20 - Tamil bible image quotes