2 சாமுவேல் 9 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ள வனைத் தாவீதினிடத்தில் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 9:2 - Tamil bible image quotes