2 சாமுவேல் 4 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுப்போயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள்.

2 சாமுவேல் (2 Samuel) 4:1 - Tamil bible image quotes