2 சாமுவேல் 3 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

உன் கைகள் கட்டப்படவும் இல்லை; உன் கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்.

2 சாமுவேல் (2 Samuel) 3:34 - Tamil bible image quotes