2 சாமுவேல் 3 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

தாவீது அதைக் கேட்டபோது: நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.

2 சாமுவேல் (2 Samuel) 3:28 - Tamil bible image quotes