2 சாமுவேல் 24 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்த பின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 24:23 - Tamil bible image quotes