2 சாமுவேல் 24 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

2 சாமுவேல் (2 Samuel) 24:11 - Tamil bible image quotes