2 சாமுவேல் 23 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

2 சாமுவேல் (2 Samuel) 23:3 - Tamil bible image quotes