2 சாமுவேல் 23 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது,

2 சாமுவேல் (2 Samuel) 23:11 - Tamil bible image quotes