2 சாமுவேல் 20 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அப்படியே யோவாபின் மனுஷரும், கிரேத்தியரும் பிலேத்தியரும், சகல பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டு, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர எருசலேமிலிருந்து போனார்கள்.

2 சாமுவேல் (2 Samuel) 20:7 - Tamil bible image quotes