2 சாமுவேல் 2 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.

2 சாமுவேல் (2 Samuel) 2:18 - Tamil bible image quotes