2 சாமுவேல் 19 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.

2 சாமுவேல் (2 Samuel) 19:39 - Tamil bible image quotes