2 சாமுவேல் 18 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமாட்டாது; ஆதலால், நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 18:13 - Tamil bible image quotes