2 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுது விடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை.

2 சாமுவேல் (2 Samuel) 17:22 - Tamil bible image quotes