2 சாமுவேல் 16 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 16:9 - Tamil bible image quotes