2 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.

2 சாமுவேல் (2 Samuel) 15:22 - Tamil bible image quotes