2 சாமுவேல் 14 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அப்பொழுது ராஜா அந்த ஸ்திரீக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னிடத்தில் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ, ராஜாவாகிய என் ஆண்டவர் சொல்வாராக என்றாள்.

2 சாமுவேல் (2 Samuel) 14:18 - Tamil bible image quotes