2 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

அப்சலோமோ அம்மீயூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

2 சாமுவேல் (2 Samuel) 13:37 - Tamil bible image quotes