2 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே செத்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான்.

2 சாமுவேல் (2 Samuel) 13:33 - Tamil bible image quotes