2 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.

2 சாமுவேல் (2 Samuel) 13:31 - Tamil bible image quotes