2 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டு போனாள்.

2 சாமுவேல் (2 Samuel) 13:19 - Tamil bible image quotes