2 சாமுவேல் 12 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.

2 சாமுவேல் (2 Samuel) 12:17 - Tamil bible image quotes