2 சாமுவேல் 12 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளே போய், இராமுழுவதும் தரையிலே கிடந்தான்.

2 சாமுவேல் (2 Samuel) 12:16 - Tamil bible image quotes