2 இராஜாக்கள் 8 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 8:13 - Tamil bible image quotes