2 இராஜாக்கள் 5 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.

2 இராஜாக்கள் (2 Kings) 5:3 - Tamil bible image quotes