2 இராஜாக்கள் 5 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

பின்பு அவன் உள்ளேபோய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 5:25 - Tamil bible image quotes