2 இராஜாக்கள் 5 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

நாகமானைப் பின்தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.

2 இராஜாக்கள் (2 Kings) 5:21 - Tamil bible image quotes