2 இராஜாக்கள் 4 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 4:7 - Tamil bible image quotes