2 இராஜாக்கள் 4 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோயிற்று.

2 இராஜாக்கள் (2 Kings) 4:6 - Tamil bible image quotes