2 இராஜாக்கள் 4 வது அதிகாரம் மற்றும் 41 வது வசனம்

அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று.

2 இராஜாக்கள் (2 Kings) 4:41 - Tamil bible image quotes