2 இராஜாக்கள் 4 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

அப்பொழுது அவள், நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.

2 இராஜாக்கள் (2 Kings) 4:28 - Tamil bible image quotes