2 இராஜாக்கள் 25 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

2 இராஜாக்கள் (2 Kings) 25:7 - Tamil bible image quotes