2 இராஜாக்கள் 25 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

2 இராஜாக்கள் (2 Kings) 25:5 - Tamil bible image quotes