2 இராஜாக்கள் 25 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

2 இராஜாக்கள் (2 Kings) 25:22 - Tamil bible image quotes