2 இராஜாக்கள் 24 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.

2 இராஜாக்கள் (2 Kings) 24:4 - Tamil bible image quotes