2 இராஜாக்கள் 23 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தாரம்பெற்றார்கள்.

2 இராஜாக்கள் (2 Kings) 23:9 - Tamil bible image quotes