2 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி:

2 இராஜாக்கள் (2 Kings) 22:3 - Tamil bible image quotes