2 இராஜாக்கள் 21 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.

2 இராஜாக்கள் (2 Kings) 21:13 - Tamil bible image quotes