2 இராஜாக்கள் 20 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 20:8 - Tamil bible image quotes