2 இராஜாக்கள் 20 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.

2 இராஜாக்கள் (2 Kings) 20:7 - Tamil bible image quotes