2 இராஜாக்கள் 18 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான்.

2 இராஜாக்கள் (2 Kings) 18:35 - Tamil bible image quotes