2 இராஜாக்கள் 16 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.

2 இராஜாக்கள் (2 Kings) 16:9 - Tamil bible image quotes