2 இராஜாக்கள் 16 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் (2 Kings) 16:20 - Tamil bible image quotes