2 இராஜாக்கள் 16 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை வார்த்து, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.

2 இராஜாக்கள் (2 Kings) 16:13 - Tamil bible image quotes