2 இராஜாக்கள் 15 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

தன் பிதாக்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.

2 இராஜாக்கள் (2 Kings) 15:9 - Tamil bible image quotes