2 இராஜாக்கள் 15 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் (2 Kings) 15:7 - Tamil bible image quotes