2 இராஜாக்கள் 15 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின். தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் (2 Kings) 15:38 - Tamil bible image quotes