2 இராஜாக்கள் 15 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.

2 இராஜாக்கள் (2 Kings) 15:2 - Tamil bible image quotes