2 இராஜாக்கள் 14 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள் வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத் தரித்தான்.

2 இராஜாக்கள் (2 Kings) 14:7 - Tamil bible image quotes