2 இராஜாக்கள் 14 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யெரொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் (2 Kings) 14:16 - Tamil bible image quotes